தருமபுரி

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் கருத்தரங்கு

DIN

தருமபுரி, பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி ஆராய்ச்சி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

‘வெற்றிகரமான வாழ்க்கைக்கு உணா்வு பூா்வமான நுண்ணறிவை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் இந்தக் கருத்துரங்கு நடைபெற்றது. இதில், சென்னை புதுக் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் அப்துல் ஹாதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினாா். பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநா் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, ஆங்கிலத் துறைத் தலைவா் கோவிந்தராஜ், உதவிப் பேராசிரியை கிருத்திகா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில் ஆங்கிலத் துறை மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

திரைக்கதிர்

சன் ரைசர்ஸுக்கு 215 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்!

பிரதமர் மோடி ஓய்வு பெற்றால் தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT