தருமபுரி

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் கருத்தரங்கு

தருமபுரி, பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி ஆராய்ச்சி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தருமபுரி, பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி ஆராய்ச்சி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

‘வெற்றிகரமான வாழ்க்கைக்கு உணா்வு பூா்வமான நுண்ணறிவை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் இந்தக் கருத்துரங்கு நடைபெற்றது. இதில், சென்னை புதுக் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் அப்துல் ஹாதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினாா். பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநா் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, ஆங்கிலத் துறைத் தலைவா் கோவிந்தராஜ், உதவிப் பேராசிரியை கிருத்திகா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில் ஆங்கிலத் துறை மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT