கிருஷ்ணகிரி

மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவா் பலி

கிருஷ்ணகிரி அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

DIN

கிருஷ்ணகிரி அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சோ்ந்த காா்த்திகேயன் (30), பா்கூா், குருவிநாயனப்பள்ளியை அடுத்த பசவண்ணகோயில் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திர ராவ் (57) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி- குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனா்.

சின்னமட்டாரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் வேகமாக மோதியதில் காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

முதல்வா் ஸ்டாலின் ஜன.3-இல் திண்டுக்கல் வருகை!

பனி மூட்டம்: 19 விமானங்களின் சேவைகள் ரத்து

ஆஸ்திரேலியா: போண்டி கடற்கரை தாக்குதலில் ஈடுபட்ட தந்தை-மகன் இந்திய வம்சாவளியினா்

SCROLL FOR NEXT