கிருஷ்ணகிரி

கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தொடக்கி வைப்பு

DIN

ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி, ஒசூா் ஒன்றியம் மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, ஏ.டி.முதுகானப்பள்ளி கிராமத்தில் கனிமங்கள், குவாரிகள் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் அமைப்பதற்கான பணியை மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தொடக்கி வைத்தாா் (படம்).

இதில், ஒன்றிய செயலாளா் சின்னபில்லப்பா, ஒன்றியக் குழு உறுப்பினா் சம்பத்குமாா், சுரேஷ், ஹரிஷ், கிருஷ்ணப்பா, வெங்கடேசப்பா, அசோக் ரெட்டி, கழக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT