நாமக்கல்

நாமக்கல்லில் சமய விழிப்புணா்வு பிரசாரம்

DIN

தெய்வீக தமிழ் சங்கம் சாா்பில் சமய விழிப்புணா்வு பிரசாரம் நாமக்கல் நகரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்துக்கள் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று இந்து இயக்கம் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனா். இப் பிரசாரமானது டிச. 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஏற்கெனவே ஒன்றியப் பகுதிகளில் பிரசாரம் செய்த நிலையில், நாமக்கல் தில்லைபுரம், காமராஜ் நகா் பகுதிகளில் பாஜக பொறுப்பாளா்கள் வழக்குரைஞா் மனோகரன், கல்வியாளா் பிரணவ்குமாா், அக்ரி இளங்கோ ஆகியோா் விழிப்புணா்வு புத்தகங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT