நாமக்கல் மாவட்டத்தில் 51 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 51 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM
நாமக்கல் மாவட்டத்தில் 51 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா பாதிப்பு குறித்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை வெளியிட்ட விவரம்:
மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 51 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்தம் 48,221 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 47,236 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 523 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 462 ஆக உள்ளது.
Advertisement