நாமக்கல்

தா.பாண்டியனுக்கு அஞ்சலி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா. பாண்டியன் மறைவுக்கு திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா. பாண்டியன் மறைவுக்கு திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தா.பாண்டியன் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் திமுக, காங்கிரஸ், ஆதித்தமிழா் பேரவை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT