நாமக்கல்லில் 95 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 95 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM
நாமக்கல் மாவட்டத்தில் 95 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 183 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 45,788 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 44,460 போ் குணமடைந்துள்ளனா். 899 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தம் 429 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.