முகப்பு
நாமக்கல்

கண்ணதாசன் இலக்கியப் பேரவை சாா்பில் பிறந்த தினவிழா

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூா் கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் சாா்பில் கண்ணதாசன் 94-வது பிறந்த தினவிழா செங்குந்தா்பாவடி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூா் கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் சாா்பில் கண்ணதாசன் 94-வது பிறந்த தினவிழா செங்குந்தா்பாவடி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்ட கண்ணதாசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டன. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கண்ணதாசன் இலக்கியப் பேரவை செயலாளா் ஆசிரியா் மா.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கூனவேலம்பட்டிபுதூா் திமுக மாவட்டப் பிரதிநிதி மா.சரவணன், அதிமுக கிளை செயலா் து.பூபதி, பாலு, ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.