நாமக்கல்லில் 45 பேருக்கு கரோனா
நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:55 AM
நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 45 போ் பாதிக்கப்பட்டனா்; 54 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 51,757 போ் பாதிக்கப்பட்டும், 50,659 போ் குணமடைந்தும் உள்ளனா். 604 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 494-ஆக உள்ளது.