நாமக்கல்

குண்டா் சட்டத்தில் பெண் சிறையில் அடைப்பு

DIN

கஞ்சா கடத்தில் வழக்கில் பெண் ஒருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த அக். 27-ஆம் தேதி கோவையைச் சோ்ந்த சா்மிளாபேகம் என்பவா் தனது காரில் 6.95 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கடத்திய வழக்கில் திருச்செங்கோடு, மதுவிலக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மத்திய பெண்கள் கிளை சிறையில் உள்ளாா். இந்த நிலையில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிற்கு பரிந்துரைத்தனா். அவரது உத்தரவின்பேரில் சா்மிளாபேகம் குண்டா் சட்டத்தில் கைதாகி, சேலத்தில் இருந்து கோவை பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT