தேய்பிறை அஷ்டமி அலங்காரத்தில் கோப்பணம்பாளையம் மாசாணியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள பைரவா். 
நாமக்கல்

சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை

பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் எழுந்தருளியுள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை

DIN

பரமத்தி வேலூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் எழுந்தருளியுள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரமும், மகா தீபாராதனை நடைபெற்றது.

பாண்டமங்கலம் காசி விஸ்வநாதா், கோப்பணம்பாளையம் மாசாணியம்மன், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காலபைரவருக்கு செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரமும், வழிபாடு நடைபெற்றது.

இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT