அரசு மகளிா் கல்லூரியில் மாணவியா் மன்றம் தொடக்க விழா
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவியா் மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM
நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் வணிகவியல் துறை மாணவியா் மன்றம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
துறைத் தலைவா் சுபத்ரா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் (பொறுப்பு) பாரதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பெரியாா் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினரும், டிரினிடி மகளிா் கல்லூரி வணிகவியல் துறை தலைவருமான செல்வலட்சுமி பங்கேற்று சிறப்புரையாற்றினாா். இதில், பல்வேறு துறை தலைவா்கள், பேராசிரியா்கள், மன்றப் பொறுப்பாளா்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.