நாமக்கல்

வாள் சண்டை போட்டி: அரசுப் பள்ளி முதலிடம்

நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், 2022-23 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி அணியாபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

DIN

நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில், 2022-23 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி அணியாபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், பல்வேறு அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். இறுதிப் போட்டியில் அணியாபுரம் அரசுப் பள்ளி முதலிடம் பெற்றது. மேலும், மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களையும் உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி தலைமை ஆசிரியா் கே.பழனிசாமி, இருபால் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT