நாமக்கல்

ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி

ராசிபுரத்தை அடுத்த மெட்டாலா பகுதியில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

DIN

ராசிபுரத்தை அடுத்த மெட்டாலா பகுதியில் உள்ள தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.

இந்த ஏடிஎம் மையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் கண்காணிப்பு கேமராக்களுக்கு பெயிண்ட் அடித்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க வெல்டிங் மிஷினை பயன்படுத்தினா். அப்போது, அவ்வழியாக சிலா் வந்ததையடுத்து, அந்த மையத்திலிருந்து மா்ம கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ஆயில்பட்டி போலீஸாா் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT