நாமக்கல்

ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

வெண்ணந்தூரை அடுத்த நெ.3 கொமரபாளையம் பொன்பரப்பிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் பழனிசாமி (33), கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை கட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றாா்.

அப்போது, ஏரியில் உள்ள சகதியில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்பு வீரா்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: சாய்னா, தீக்‌ஷாவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT