சேலம்

வைக்கோல்பாரம் ஏற்றிவந்த லாரி தீப்பிடித்து சேதம்

DIN

எடப்பாடி அருகே திங்கள்கிழமை வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி தீப்பற்றி சேதமடைந்தது.
 பூலாம்பட்டியில் மோலப்பாறை பகுதியில் தனியார் தோட்டத்திலிருந்து வைக்கோல்போர் ஏற்றிக் கொண்டு, சேலம் மாவட்டம் செலவடை கிராமம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, கூடக்கல் அருகில் உள்ள கலர்பட்டி அருகே சென்றபோது சாலையில் தாழ்வாக சென்ற மின்கம்பி மீது உரசியதாம். இதில் வைக்கோல்போர் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்தவர்கள் உதவியுடன் லாரியில் இருந்த வைக்கோல் கட்டுகள் இறக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT