சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 733 கன அடி

கர்நாடக மாநிலத்தல் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது.

DIN


மேட்டூர், ஜூன் 13: கர்நாடக மாநிலத்தல் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 700 கனஅடிக்கு குறையாமல் வந்துகொண்டிருக்கிறது.
புதன்கிழமை காலை நொடிக்கு 722 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை நொடிக்கு 733 கனஅடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் புதன்கிழமை காலை 45.53 அடியாக இருந்த நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 45.47 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 15.07
டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT