சேலம்

பேரூராட்சிகளில் தண்ணீர் பந்தல்

DIN


கோடைகாலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தம்மம்பட்டியில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் கோடைகாலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நீர்,மோர் பந்தல் அமைக்க உத்தரவிடப்பட்டது.  இதையடுத்து, பேருந்து நிறுத்தம்,பேருந்து நிலையங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் தம்மம்பட்டி,செந்தாரப்பட்டி,தெடாவூர், கீரிப்பட்டி,கெங்கவல்லி,வீரகனூர் பேரூராட்சிகளிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT