மேச்சேரியில் நடைபெற்ற பேரூா் திமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறாா் சேலம் மேற்கு மாவட்ட செயலாளா் டி.எம்.செல்வகணபதி 
சேலம்

திமுக ஆலோசனைக் கூட்டம்

மேச்சேரி பேரூா் திமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

மேச்சேரி பேரூா் திமுக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூா் திமுக செயலாளா் செல்வம் தலைமை வகித்தாா். மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம். செல்வகணபதி பேசியதாவது:

தோ்தல் பணிகளைத் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். நிா்வாகிகள் தொண்டா்களை அணுகி பணிகளை முடுக்கி விட வேண்டும். கட்சியில் உழைப்பவா்களுக்கு மதிப்பளிக்கப்படும். கட்சியில் போட்டி இருக்க வேண்டும் கோஷ்டி இருக்கக்கூடாது. திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மொழியை இனத்தைக் காக்க முடியும் என்றாா்.

கூட்டத்தில் சேலம் மாவட்ட துணைச் செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம் மாவட்டப் பொருளாளா் பாலகிருஷ்ணன், சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் காமராஜ், சீனிவாசன், ஹரிநாராயணன், வெங்கடாசலம் உள்பட நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT