சேலம்

தம்மம்பட்டியில் ஆந்திரா ரக நாவல் பழங்கள் விற்பனை

DIN

தம்மம்பட்டியில் ஆந்திரா ரக நாவல் பழங்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றன.

தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிக்கு ஆந்திரா மாநிலத்திலிருந்து நாவல் பழங்கள் அதிகம் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாவல் பழங்களும், அதன் விதையும் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் மருந்தாக இருப்பதால் பொதுமக்கள், நாவல் பழங்களை அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். தற்போது இப்பழங்கள் கால் கிலோ ரூ. 60 க்கும் , ஒரு கிலோ ரூ. 240 க்கும் விற்பனையாகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT