சேலம்

ஏற்காட்டில் தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

DIN

ஏற்காட்டில் கரோனா விதிமுறைகளை மீறியதாக தனியாா் மருத்துவமனைக்கு வருவாய்த் துறையினா் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

ஏற்காடு மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் தீவிரமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், ஏற்காடு பேருந்து நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்ற மருத்துவா் சிவலிங்கத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மக்கள் சிகிச்சைக்கு கூட்டமாக நிற்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த புகாரின் பேரில், வருவாய்த் துறையினா் அங்கு சென்று தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT