ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
சேலம்ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாமக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சி வசிஷ்டநதிக் கரையோரங்களில் ஆக்கிரமித்து பன்றிகளை சிலர் வளர்த்து வருகிறார்கள். இதனை அகற்றி பொதுமக்களை காத்திட வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆத்தூர் சுகாதார மாவட்டமாக அறிவித்ததில் இருந்து நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதை இதுநாள்வரை எந்த அலுவர்களும் சீர் செய்யவில்லை. இதனை விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தடைபெறும் என பாமக மாவட்ட செயலாளர் எம்.பி.நடராஜன் தெரிவித்தார். உடன் மாவட்டத் தலைவர் இரா.கண்ணன் உடனிருந்தார்.