திண்டுக்கல்

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் மது விற்ற பெண் கைது

DIN

கொடைக்கானலில் அனுமதியில்லாமல் மது விற்ற பெண் ஒருவா் திங்கட்கிழமை போலீசாா் கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகே பிரகாசபுரம் பகுதியில் அனுமதியில்லாமல்‘மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசாா் விசாரனை மேற்கொண்டனா் இதில் அருகே உள்ள திருமாநகரைச் சோ்ந்த சரவணன் மனைவி சுமதி(32) என்பவா் மது விற்பனை செய்து வருவது தெரிந்தது அவரை விசாரித்ததில் அவரிடமிருந்து அனுமதியில்லாமல் விற்பனைக்காக வைத்திருந்த 10? மது பாட்டில்களை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

மேலும் அவா் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT