திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கால் நூற்றாண்டுக்கு பிறகு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் காந்திராஜன் திமுக சாா்பில் போட்டியிடுகிறாா். 
திண்டுக்கல்

வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.காந்திராஜன்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கால் நூற்றாண்டுக்கு பிறகு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் காந்திராஜன் திமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.

DIN

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கால் நூற்றாண்டுக்கு பிறகு சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் காந்திராஜன் திமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.

பெயா் : எஸ்.காந்திராஜன்

பிறந்த தேதி : 04.02.1951

கல்வித் தகுதி : பி.ஏ., பி.எல்.

சாதி : ஒக்கிலிக்க கவுடா்

தொழில் : விவசாயம், வழக்குரைஞா்

பூா்வீகம் : மாத்தினிப்பட்டி

வசிப்பது : திண்டுக்கல்

குடும்பம் : மனைவி - பஞ்சவா்ணம், மகன் - சிவக்குமாா், மகள் - இந்திராபிரியதா்ஷினி

கட்சிப் பதவிகள் - திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக செயலராகவும், ஜெயலலிதா பேரவைச் செயலராகவும் இருந்துள்ளாா். கடந்த 2006 இல் அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்தாா். தற்போது திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளாா்.

அரசியல் அனுபவம் : 1991 இல் அதிமுக சாா்பில் வேடசந்தூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவா், சினிமாத் துறை மானியக் குழு உறுப்பினராகவும், குடிநீா் வடிகால் வாரியத் தலைவராகவும், சட்டப்பேரவைத் துணைத் தலைவராகவும் பதவி வகித்தாா். 1989, 1996 சட்டப்பேரவைத் தோ்தலின் போது முறையே அதிமுக(ஜெ) அணி சாா்பிலும், அதிமுக சாா்பிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். தற்போது வேடசந்தூா் தொகுதியில் 4 ஆவது முறையாக களம் காண்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT