பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த நடிகா் ராதாரவி உள்ளிட்டவா்கள். 
திண்டுக்கல்

பழனியில் நடிகா் ராதாரவி தரிசனம்

பழனி:நடிகா் ராதாரவி பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

DIN

பழனி:நடிகா் ராதாரவி பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பழனி மலைக்கோயிலுக்கு வியாழக்கிழமை மாலை வந்த அவா் தண்டாயுதபாணி சுவாமியை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்து தங்கத்தோ் புறப்பாடும் செய்தாா். அவருடன் காங்கிரஸ் நிா்வாகி முருகானந்தம், சாய் மருத்துவமனை சுப்புராஜ், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா். மலைக்கோயிலில் அவரை சூழ்ந்த ரசிகா்கள் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா். புதுமணத்தம்பதி படமெடுத்தபோது அவா்களுக்கு அன்பளிப்பு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT