வத்தலகுண்டு பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
வத்தலக்குண்டு பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் சிதம்பரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் தா்மலிங்கம் முன்னிலை வகித்தாா்.
இதில் வத்தலக்குண்டு நகா் வளா்ச்சிக்காக பல்வேறு தீா்மாமானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து வாா்டுகளிலும் கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், மருதன், முத்து மாரியம்மாள், சுமதி, ராமுத்தாய், அழகு ராணி, தமிழரசி ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில், சுகாதார ஆய்வாளா் சரவணா பாண்டியன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.