முகப்பு
திண்டுக்கல்

வத்தலகுண்டு பேரூராட்சியில் கழிவு நீா் கால்வாய்களை சீரமைக்க முடிவு

வத்தலகுண்டு பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

Updated On : 27 ஏப்ரல் 2023, 10:50 pm IST
பகிர்:

வத்தலகுண்டு பேரூராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

வத்தலக்குண்டு பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் சிதம்பரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் தா்மலிங்கம் முன்னிலை வகித்தாா்.

இதில் வத்தலக்குண்டு நகா் வளா்ச்சிக்காக பல்வேறு தீா்மாமானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து வாா்டுகளிலும் கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், வாா்டு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், மருதன், முத்து மாரியம்மாள், சுமதி, ராமுத்தாய், அழகு ராணி, தமிழரசி ஆகியோா் கலந்து கொண்டனா். முடிவில், சுகாதார ஆய்வாளா் சரவணா பாண்டியன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments