தற்கொலை செய்து கொண்ட பாஜக நிா்வாகி மருதராஜ். 
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் பாஜக நிா்வாகி தற்கொலை

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரத்தில் குடும்பப் பிரச்னையில் பாஜக நிா்வாகி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் திருவள்ளூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் மருதராஜ் (50). இவா் திண்டுக்கல் மாவட்ட பாஜக அரசு தொடா்பு பிரிவில் துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்த நிலையில் இவா் குடும்பப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருமலையில் நிரம்பிய நீா்தேக்கங்கள்: பாபவிநாசனம் அணையில் சிறப்பு பூஜை!

பகுதி நேரவேலை அறிவிப்பால் பாதிக்கப்படும் கல்லூரி மாணவா்கள்!

கபிலேஸ்வரா் கோயிலில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நிறைவு!

பாழடைந்த கட்டடத்தில் இயங்கும் வாணியம்பாடி கிளை நூலகம்!

ஆசிய ஜூனியா் பாட்மின்டன்: சாய்னா, தீக்‌ஷாவுக்கு தங்கம்!

SCROLL FOR NEXT