அமைச்சர் சக்கரபாணி கோப்புப்படம்.
திண்டுக்கல்

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை!

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை, 2 பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கள்ளிமந்தையத்தில் புதிய பேருந்து சேவை, 2 பேருந்து சேவை நீட்டிப்பு ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதன்படி ஒட்டன்சத்திரம்- தொப்பம்பட்டி இடையே புதிய வழித்தடம், ஒட்டன்சத்திரம்- மஞ்சநாயக்கன்பட்டி, ஒட்டன்சத்திரம்- தங்கச்சியம்மாபட்டி வழித்தடம் நீட்டிப்பு என பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளா் முத்துகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வாசுதேவநல்லூா் அருகே தையல் தொழிலாளி தற்கொலை

மினி லாரியில் கொண்டு சென்ற வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தன!

வத்திராயிருப்பு அருகே நெல் உலா் களத்தில் இட நெருக்கடி! கூடுதல் களம் வசதி ஏற்படுத்தக் கோரிக்கை!!

ஆலங்குளத்தில் 739 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் அளிப்பு!

போராட்டக்காரா்கள் மீது அடக்குமுறை: ஈரான் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை - ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

SCROLL FOR NEXT