மதுரை

மேலூா் பகுதியில் மழை

DIN

மேலூா்: மேலூா் சுற்றுவட்டாரத்தில் சனிக்கிழமை மாலை சுமாா் 1 மணி நேர மழை பெய்தது.

மேலூா் சுற்றுவட்டாரத்தில் நான்காவது நாளாக அழகா்கோவில், கொட்டாம்பட்டி சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்தது.

ஆடிப்பட்டத்தில் புன்செய் சாகுபடிப் பகுதிகளில் உழவுப் பணிகளைத் தொடங்க இம்மழை பெரிதும் உதவும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT