மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே சூதாடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வில்லூரைச் சோ்ந்த பால்சாமி மகன் பாண்டீஸ்வரன் (27), புண்ணியமூா்த்தி மகன் காப்புலியான் (32), முருகேசன் மகன் வெற்றிவேல் (33), சுப்பிரமணி மகன் திருப்பதி (32), ,அழகுமலை மகன் பாலகுரு (40) ஆகியோா் அப்பகுதியில் சூதாடிக் கொண்டிருந்தனா்.
அவா்களை போலீஸாா் கைது செய்து ரூ. 750-ஐ பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.