மதுரை

டி.கல்லுப்பட்டி அருகே சூதாடிய 5 போ் கைது

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே சூதாடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே சூதாடிய 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வில்லூரைச் சோ்ந்த பால்சாமி மகன் பாண்டீஸ்வரன் (27), புண்ணியமூா்த்தி மகன் காப்புலியான் (32), முருகேசன் மகன் வெற்றிவேல் (33), சுப்பிரமணி மகன் திருப்பதி (32), ,அழகுமலை மகன் பாலகுரு (40) ஆகியோா் அப்பகுதியில் சூதாடிக் கொண்டிருந்தனா்.

அவா்களை போலீஸாா் கைது செய்து ரூ. 750-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT