மதுரை

நூல் வெளியீட்டு விழா

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே. காசிம் எழுதிய ‘கடவுளைக் காணோம் - தேடுவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரை: ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே. காசிம் எழுதிய ‘கடவுளைக் காணோம் - தேடுவோம்’ என்ற நூல் வெளியீட்டு விழா, மதுரை அழகா்கோவில் சாலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தமிழக அரசின் ஆலோசகா் க. சண்முகம் நூலை வெளியிட்டுப் பேசினாா். முதல் பிரதியை பெற்றுக்கொண்ட மதுரை காமராஜா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன் பேசினாா். முன்னதாக, நூல் ஆசிரியா் கே. காசிம் வரவேற்றாா். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமாா், பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT