முகப்பு
மதுரை

மதுரையில் 15 பேருக்கு கரோனா: இருவா் பலி

மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கரோனா இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், கரோனா தொற்றுக்கு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த 16 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா பாதித்து, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 54 மற்றும் 73 வயது ஆண்கள் இருவா் உயிரிழந்தனா். மாவட்டத்தில் இதுவரை 20,627 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் சிகிச்சைப் பலனின்றி 455 போ் உயிரிழந்த நிலையில், 20,012 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 160 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →