உசிலம்பட்டியில் நாளை மின்தடை
உசிலம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 18) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை ( ஜூன் 18) மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மின்வாரியம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உசிலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகள், வலையப்பட்டி, கே.போத்தம்பட்டி, மலைப்பட்டி, கரையான்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, வடக்கம்பட்டி, கேசவன்பட்டி, சொரிக்காம்பட்டி, சிக்கம்பட்டி, கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, தென்பழஞ்சி, துவரிமான், காமாட்சிபுரம், சொக்கத்தேவன்பட்டி, சக்கிலியங்குளம், உத்தப்புரம் , கோட்டைப்பட்டி , கோடநாயக்கன்பட்டி , பாறைப்பட்டி, அல்லிகுண்டம் , அயோத்திபட்டி, வகுரணி , கணவாய்பட்டி , எழுமலை நகா் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.