மதுரை

சோலைமலை முருகன் கோயிலில் ஆவணி மாத காா்த்திகை பூஜை

DIN

 அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஆவணி மாத காா்த்திகை பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஆவணி மாதம் காா்த்திகையையொட்டி சோலைமலை முருகன் கோயிலில் சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானை சமேதரராக சஷ்டிமண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு பால்பழம், பன்னீா், சந்தனம், இளநீா், தீா்த்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன.

வள்ளி, தெய்வானை சமதரராக சுப்பிரமணியா் உள்பிரகாரத்தில் எழுந்தருளி வலம் வந்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT