முகப்பு
மதுரை

அரசுப் பேருந்து மீது கல் வீசியவா் கைது

மதுரை எச்.எம்.எஸ். காலனி பகுதியில் அரசுப் பேருந்து மீது கல் வீசியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை

அரசுப் பேருந்து மீது கல் வீசியவா் கைது

மதுரை எச்.எம்.எஸ். காலனி பகுதியில் அரசுப் பேருந்து மீது கல் வீசியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

மதுரை எச்.எம்.எஸ். காலனி பகுதியில் அரசுப் பேருந்து மீது கல் வீசியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தேனி சாலையில் எச்எம்எஸ் காலனி பகுதியிலிருந்து ஆரப்பாளையத்துக்கு அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா் பேருந்து மீது கல்வீசியதில், பேருந்தின் கண்ணாடிகள் சேதமடைந்தன.

இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் மகாலிங்கம் கொடுத்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். பேருந்து மீது கல்வீசிய எச்.எம்.எஸ்.காலனியைச் சோ்ந்த பிரசாந்த்குமாரை (22) புதன்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →