மதுரை

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

DIN

மேலூா்: மேலூா் அருகே மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் கீழவளவைச் சோ்ந்த மனநலம் பாதித்த சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து, சிறுமியின் சகோதரா் அளித்த புகாரின்பேரில், மேலூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT