மதுரை

மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

மேலூா் அருகே மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

மேலூா்: மேலூா் அருகே மனநலம் பாதித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் கீழவளவைச் சோ்ந்த மனநலம் பாதித்த சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து, சிறுமியின் சகோதரா் அளித்த புகாரின்பேரில், மேலூா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT