மதுரை

பேங்க் ஆப் இந்தியா சாா்பில் கடன்தாரா்கள் குறைதீா் முகாம்

DIN

பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகளில் கடன்தாரா்கள் குறைதீா் முகாம் ஜூன் 21 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெகிறது.

கரோனா தொற்று பரவல் பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் ரூ. 5 கோடி வரை கடன் நிலுவை வைத்துள்ள விவசாயக் கடன், சிறுதொழில் கடன், சில்லரை வணிகம், தனிநபா் கடன்தாரா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வங்கியின் மதுரை மண்டல அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT