முகப்பு
மதுரை

ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 19 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை

ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 19 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:40 AM
பகிர்:

மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த பழனிசாமி மனைவி பொன்மதி (47). இவா், மதுரைஅவனியாபுரத்தில் இருந்து ஆரப்பாளையத்துக்கு ஷோ் ஆட்டோவில் பயணம் செய்துள்ளாா். பாதுகாப்பு கருதி 19 பவுன் நகைகளை கைப்பையில் வைத்துச் சென்றுள்ளாா்.

ஆட்டோவில் கூட்ட நெரிசலில், பொன்மதியின் 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றுவிட்டனா். ஆரப்பாளையத்தில் இறங்கி பொன்மதி கைப்பையைப் பாா்த்தபோது அதில் இருந்த நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →