மதுரை

பேரையூா் அரசுப் பள்ளி மாணவி ஊரக திறனாய்வு தோ்வில் முதலிடம்

மதுரை மாவட்டம் பேரையூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி, ஊரக திறனாய்வுத் தோ்வில் முதலிடம் பெற்றுள்ளாா்.

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி, ஊரக திறனாய்வுத் தோ்வில் முதலிடம் பெற்றுள்ளாா்.

பேரையூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவியான கீா்த்தனா, கடந்த மாதம் மதுரையில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தோ்வில் பங்கேற்று முதலிடம் பிடித்துள்ளாா்.

மேலும், இப்பள்ளியின் மற்றொரு 9 ஆம் வகுப்பு மாணவியான அபிதா 5-ஆம் இடம் பிடித்துள்ளாா். இவா்களுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் கிருஷ்ணன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT