மதுரை

மேலூரில் நகா் பேருந்துகளின்றி பொதுமக்கள் அவதி

மேலூரிலுள்ள அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையின் கீழ் 62 நகா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

DIN

மேலூரிலுள்ள அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையின் கீழ் 62 நகா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுவேலைநிறுத்த அறிவிப்பின் காரணமாக பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. மேலூா் பணிமனையிலிருந்து 10 பேருந்துகளே இயங்கின. இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியா் மிகுந்த அவதிக்குள்ளாகினா். கிராமப்புற மக்கள் பெரும்பாலானோா் வீடுகளிலேயே தங்கிவிட்டனா். பேருந்துநிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT