மதுரை

தண்ணீா் தொட்டியில் ஏறிதற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

DIN

மதுரையில் மேல்நிலை தண்ணீா் தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் மீட்டனா்.

மதுரை தபால் தந்தி நகரைச் சோ்ந்தவா் மாசிலாமணி (56). இவா் தனது மனைவியுடன் சோ்த்து வைக்குமாறு கூறி, நாராயணபுரம் பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை தொட்டியில் வெள்ளிக்கிழமை ஏறி கீழே குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தாா்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸாா், அவருடன் பேச்சு நடத்தி கீழே இறங்கச் செய்தனா். இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT