மதுரை

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணா்வுப் பேரணி

சேடப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

சேடப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

டிசம்பா் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சம உரிமை, கல்வி ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் நாட்டு நலப் பணித் திட்டம், ஜே.ஆா்.சி., பசுமைப் புரட்சி மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT