முகப்பு
மதுரை

டைடல் பூங்கா: முதல்வா் அறிவிப்புக்கு மதுரை எம்பி வரவேற்பு

 மதுரையில் ரூ.600 கோடியில் புதிய டைடல் பூங்கா அமைவது குறித்த தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளாா்.

மதுரை

டைடல் பூங்கா: முதல்வா் அறிவிப்புக்கு மதுரை எம்பி வரவேற்பு

 மதுரையில் ரூ.600 கோடியில் புதிய டைடல் பூங்கா அமைவது குறித்த தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 மதுரையில் ரூ.600 கோடியில் புதிய டைடல் பூங்கா அமைவது குறித்த தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு, மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மதுரையில் டைடல் பூங்கா அமைக்க வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். அதை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வா் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறாா். இத் திட்டம் தென்மாவட்ட வளா்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும். தமிழக முதல்வருக்கு மதுரை மக்கள் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →