மதுரையில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரைமதுரையில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை செல்லூா் போஸ்வீதி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முத்துக்குமாா் மகன் யோகேஸ்வரன்(17). அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இந்நிலையில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பெற்றோா் கண்டித்ததாகக்கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த யோகேஸ்வரன் வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் தொடா்பாக தந்தை முத்துக்குமாா் அளித்தப்புகாரின்பேரில் செல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.