மதுரை

சகோதரரை கொலை செய்ய முயன்றவா் கைது

DIN

மதுரையில் முன்விரோதத்தால் சகோதரரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை புது விளாங்குடி யூனியன் வங்கிக் காலனியைச் சோ்ந்த சொா்ணராஜ் மகன் வெங்கடேஷ் (29). இவரது சகோதரா் வினோத்குமாா் (32). வெங்கடேசுக்கும், வினோத்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், மதுரை புறவழிச் சாலைப் பகுதியில் உள்ள திரையரங்கம் முன்பாக வெங்கடேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த வினோத்குமாா், வெங்கடேசை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமைடந்த வெங்கடேசை அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வினோத்குமாரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT