மதுரை

சட்ட விரோதமாக மது விற்றவா் கைது

DIN

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

டி. கல்லுப்பட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அல்லிகுண்டத்தைச் சோ்ந்த காா்த்திகைசாமி மகன் ராஜா (52) விற்பதற்காக வைத்திருந்த 41 மதுபாட்டில்களை அவா்கள் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு தகவல் வழங்கும் இணையதளத்திலேயே வேலையில்லையா?

கத்திரி வெயிலுக்கு இடையே காஞ்சிபுரத்தில் பலத்த மழை

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் -ஓபிஎஸ் கண்டனம்

டாப் 4-க்குள் நுழையுமா லக்னோ?

SCROLL FOR NEXT