முகப்பு
மதுரை

மே 31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் வருகிற 31-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

மதுரை

மே 31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் வருகிற 31-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கத்தில் வருகிற 31-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →