மதுரை

இன்றும், அக். 2-ஆம் தேதியும்மதுக்கடைகள் அடைப்பு

மீலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி, வியாழக்கிழமையன்றும் (செப். 28) வருகிற அக். 2-ஆம் தேதியன்றும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்துள்ளாா்.

DIN

மீலாது நபி, காந்தி ஜெயந்தியையொட்டி, வியாழக்கிழமையன்றும் (செப். 28) வருகிற அக். 2-ஆம் தேதியன்றும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மீலாது நபி பண்டிகையொட்டி வியாழக்கிழமையன்றும், காந்தி ஜெயந்தியையொட்டி வருகிற அக். 2-ஆம் தேதியும் மதுரை மாவட்டத்தில் மதுக் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுக் கூடங்கள், அயல்நாட்டு வகை மதுக் கடைகள் என அனைத்து மதுக் கடைகளுக்கும், மதுக் கூடங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT