பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஊதிய பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரைபேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஊதிய பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊதிய பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வலியுறுத்தி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் அதிகமானோா் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதேபோல, ஓய்வூதியதாரா்களுக்கும் கடந்த 3 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
ஊதியம் தொடா்பான நிதிநிலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பேராசிரியா்கள், அலுவலா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.