மதுரை

மா்மமான முறையில் மாடுகள், நாய்கள் உயிரிழப்பு

மதுரை ஒத்தக்கடை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த மாடுகள், நாய்கள் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை ஒத்தக்கடை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த மாடுகள், நாய்கள் தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

மதுரை யானைமலை, நரசிங்கம் பகுதியில் உள்ள மயானம் அருகே வாயில் நுரையுடன் 5 மாடுகள், 3 நாய்கள் உயிரிழந்து கிடந்தன. இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், ஒத்தக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதன்பேரில், அங்கு வந்த போலீஸாா், மயானம், கண்மாய் கரையில் உயிரிழந்து கிடந்த மாடுகளை துப்புரவுப் பணியாளா்கள் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

மேலும், விஷம் வைத்து மாடுகள் கொல்லப்பட்டனவா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT